நில அபகரிப்பு கட்ட செய்யும் திமுக ஸ்ரீரங்கம் பிரமுகர் ஜனா!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த ஜானா என்பவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் அந்த பகுதி மக்களால் முன் வைக்க படுகின்றன இந்நிலையில் வருகிற நகராட்சி மாநகராட்சி தேர்தலில் தான் அல்லது தன் மனைவி போட்டியிடுவது உறுதி என கூறி வருகிறார் ஜனா ஏற்கனவே பல நில அபகரிப்பு, கட்ட பஞ்சாயத்து போன்ற சமூகத்திற்கு எதிராக செயல் பட்டு வரும் இவருக்கு திமுக தலைமை தேர்தலில் வாய்ப்பு வழங்கினால் என்னாவாகும் ஸ்ரீரங்கம் மக்களின் நிலைமை,

ஜனா பற்றிய நில அபகரிப்பு சம்மந்தப்பட்ட கோப்புகள் இத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.

மக்கள் நலனில் அக்கறை கொண்டு ஜனா மீது நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *