முன் களப்பணியாளர்களான பத்திரிகையாளர்களுக்கு சென்னை பகுதியில் நலத்திட்டங்கள் வழங்கினார்.

முன் களப்பணியாளர்களான பத்திரிகையாளர்களுக்கு சென்னை பகுதியில் நலத்திட்டங்கள் வழங்கினார்.

கொரோனா தொற்றால் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த முழு ஊரடங்கில் மக்களுக்கு செய்திகளை உடனுக்குடன் கொண்டு செல்லும் பணிகளை செய்யும் முன்கள பணியாளர்களான பத்திரிக்கையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை சமூக இடைவெளி பின்பற்றி முக கவசம் அணிந்து வழங்கினார்.

சென்னை பகுதியில் முன்கள பணியாளர்களான பத்திரிக்கையாளர்களுக்கு சமூக ஆர்வலர்
பிரேம்ஆனந்த் அவர்களின் தன் சொந்த செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

சுமார் 50க்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களான பத்திரிக்கையாளர்களுக்கு அரிசி பருப்பு வகைகள் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *