சுயேட்சை வேட்பாளர் எஸ்.ஜெய கல்பனா ஆட்டோ சின்னத்தில் வாக்களிக்குமாறு தீவிர பிரச்சார

சுயேட்சை வேட்பாளர் எஸ்.ஜெய கல்பனா ஆட்டோ சின்னத்தில் வாக்களிக்குமாறு தீவிர பிரச்சார

சென்னை எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் எஸ் ஜெய கல்பனா அவர்கள் நடந்து சென்று ஆட்டோ சின்னத்தில் வாக்களிக்குமாறு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது மக்கள் மலர்தூவி மாலையணிவித்து ஆரத்தி எடுத்து சிறப்பு வரவேற்பு கொடுத்தனர். அதன் பிறகு செய்தியாளரை சந்தித்த அவர் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றும் தான் வெற்றிபெற்றால் அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *