கத்திப்பாரா ஜெனார்த்தனன் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அமைச்சர் தா.மோ.அன்பரசன் நலத்திட்ட உதவி

கத்திப்பாரா ஜெனார்த்தனன் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அமைச்சர் தா.மோ.அன்பரசன் நலத்திட்ட உதவி

தமிழ்நாடு மணல் அள்ளும் இயந்திர உரிமையாளர் சங்க தலைவராக இருந்த கத்திப்பாரா ஜெனார்த்தனன் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு ஆலந்தூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்துகொண்டு கத்திப்பாரா ஜெனார்த்தனன் நினைவு படத்திற்கும் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

மேலும் சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற முதியோர் காப்பகங்களுக்கு 10 டன் அரிசியை நிவாரணமாக வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *