மேயர் பதவிகளை நாடார்களுக்கு வழங்க வேண்டும் நாடார் சங்க தலைவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில்தீர்மானம்!

அரசியல் கட்சிகள் நாகர்கோவில் திருநெல்வேலி தூத்துக்குடி சிவகாசி மாநகராட்சி மேயர் பதவிகளை நாடார்களுக்கு வழங்க வேண்டும் நாடார் சங்க தலைவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம்! சென்னை திருவல்லிக்கேணி செல்வம் மஹாலில் நாடார் சங்க தலைவர்கள்

Read More

வேலம்மாள் பள்ளியின் என்.சி.சி கடற்படைப் பிரிவு நடத்திய வாக்காளர் விழிப்புணர்வுப் பிரச்சாரம்.

நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்-2022-ஐமுன்னிட்டு வேலம்மாள் முதன்மைப் பள்ளியின் என்.சி.சி கடற்படைப் பிரிவு (NCC NAVAL யூனிட்), 2022 பிப்ரவரி 17 அன்று முதன்மைப் பள்ளி வளாகத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை ஏற்பாடு செய்திருந்தது.

Read More

மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திருமதி ஆனந்தி ராமதாஸ் 188வட்டம் வாக்கு சேகரிப்பு

மாண்புமிகு இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திருமதி ஆனந்தி ராமதாஸ் அவர்கள் 188வது

Read More