Chennai: At the 8th Bharatatma Ashok Singhal Vedic Awards 2024, held in Ayodhya under the banner of Singhal Foundation ( Udaipur), Shri Chandramouli Srowthi, a
Category: National
CII Digital Saksham Transforms Kerala’s Entrepreneurial Landscape: Empowering Micro-Businesses for a Digital Future
Kerala: The Confederation of Indian Industry (CII) has been leading transformative initiatives for the micro-enterprises in Kerala, with Digital Saksham Project in partnership with Mastercard
“India is the mother of spirituality and democracy” says President Murmu at Global Spirituality Mahotsav in Kanha Shanti Vanam
Smt. Droupadi Murmu – Hon’ble President of India graced the spirituality congregation ‘Global Spirituality Mahotsav’ taking place at Kanha Shanti Vanam – the headquarters of Heartfulness today. The four-day spirituality summit brought
Atul, Father of a Toddler, Urgently Needs a Matching Stem Cell Donor to Survive!
Bengaluru: Atul Kapur, a 47-year-old ambitious IT professional and doting father of a two-and-a-half-year-old, is facing a life-threatening battle with blood cancer. His dreams took an unexpected turn when he
Dr. Agarwals Launches State-of-the-Art Eye Hospital in Calicut
Calicut, December 2023: Dr Agarwals Group of Eye Hospitals, one of India’s leading super-speciality eye hospital groups, has opened an advanced eyecare facility in Calicut here today to introduce cutting-edge
விவாதம் மற்றும் நீதி விளக்கத்தைத் தவிர்க்கதெளிவான சட்ட வரைவை வலியுறுத்தும் ஒரேதலைவர் அமித் ஷா மட்டுமே
நாட்டின் ஜனநாயகத்தைப் புரிந்து கொள்ள அரசியலமைப்புச்சபை விவாதங்களைப் படிக்க வலியுறுத்தும் தலைவர் அமித் ஷா, சட்ட வரைவு என்பது ஒரு திறமை, இது தொடர்ச்சியானசெயல்முறையாக சரியான உணர்வில் செயல்படுத்தப்பட வேண்டும்என்று தெளிவாக நம்புகிறார். எந்த நேரத்திலும் நீதிமன்றநடவடிக்கைகள் மற்றும் மோதல்களைத் தவிர்க்க வரைவு சட்டம்தெளிவாகவும் எளிமையாகவும் இருக்க வேண்டும். அரசியல்விருப்பத்தை சட்டமாக மாற்றுமாறு சட்டப் பயிற்சியாளருக்குஅறிவுறுத்திய ஷா, மொழிபெயர்ப்பிற்கு அல்ல, ‘ஒவ்வொருமொழிக்கும் அதன் சொந்த கண்ணியம் உள்ளது. எனவே, வரைவுதெளிவானது, செயல்படுத்துவது எளிது என்றார். மத்திய உள்துறை மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் அமித் ஷா, திங்கள்கிழமை புது தில்லியில் சட்டமன்ற வரைவு குறித்த பயிற்சித்திட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசுகையில், ‘அசல்அரசியலமைப்பின் குறியீட்டில் 370 வது பிரிவு ஒரு தற்காலிகபகுதியாகும், அதாவது இது ஒரு பொருத்தமற்ற சட்டம். பிரதமர்நரேந்திர மோடியின் தலைமையிலும், மத்திய உள்துறை மற்றும்ஒத்துழைப்புத் துறை அமைச்சர் அமித் ஷாவின் வழிகாட்டுதலின்கீழும், 2015 முதல் பல பொருத்தமற்ற சட்டங்களை ரத்து செய்துசட்டத் துறையில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. சட்டமன்ற வரைவுப் பயிற்சித் திட்டம், நாடாளுமன்றம், மாநிலச்சட்டமன்றங்கள், அமைச்சகங்கள், சட்டப்பூர்வ அமைப்புகள்மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடையே சட்டமியற்றும்கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் பற்றிய தெளிவான புரிதலைஉருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜனநாயகத்திற்கான பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சிநிறுவனத்துடன் (PRIDE) இணைந்து அரசியலமைப்பு மற்றும்பாராளுமன்ற ஆய்வுகள் நிறுவனம் இந்த நிகழ்வை ஏற்பாடுசெய்துள்ளது. நிகழ்ச்சியின் போது, ஷா, ‘இந்தியாவின் ஜனநாயகம் உலகின்மிகப்பெரிய ஜனநாயகம். ஜனநாயக மற்றும் பாரம்பரியஅமைப்புடன் நவீன அமைப்பையும் இணைத்து, தன்னளவில்சரியானது என்றும் நீதித்துறை, நிறைவேற்றுத்துறை, சட்டமன்றம்மற்றும் ஊடகங்கள் – அரசியலமைப்பின் நான்கு தூண்களும்தங்கள் பங்கை சிறப்பாகச் செய்கின்றன என்றும், வேகமாகமாறிவரும் உலகில், நேரம் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப சட்டத்தைதிருத்துவது அல்லது மாற்றுவது அவசியம் என்றும் கூறினார்.

